Wednesday, July 1, 2009

என்னை பற்றி

அனைவருக்கும் வணக்கம்.


நான் பிறந்தது தஞ்சையில்.

குடிக்க பழகியது தஞ்சையில் தான்.

ஓவராக குடிக்க பழகியது ஊட்டியில்.

அதிகமாக குடித்தது கோவையில்.

தற்போது குடித்து கொண்டிருப்பது துபாயில்.

என்னுடைய ப்ளாகிற்கு அனைவரையும் வரவேற்கிறேன்.

No comments: